தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ₨5 கோடி நிதி ஒதுக்கப்படும்
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்
உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ₨4807.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ₨405.13 கோடி ஒதுக்கீடு
காவல் துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
நீதித்துறை நிர்வாகத்திற்கு ₨1,713.30 கோடி ஒதுக்கீடு
உணவு மானியத்திற்கான நிதி ₨8,437.57 கோடியாக உயர்வு
மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
மாநில பேரிடர் நிவாரணம் மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்
பெண்கள்-குழந்தைகள் மீதான குற்றங்கள், இணையவழி, பொருளாதார குற்றங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்
மீனவர்கள் நலனுக்காக ₨1,149.79 கோடி ஒதுக்கீடு
பாசனத்திற்காக ₨6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
முதலமைச்சர் தலைமையில் ₨500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித்துறைமுகம் திட்டம் ₨150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
தூய்மை பாரத இயக்கம் ₨400 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
தமிழ்நாட்டில் ஈரநிலங்களின் சூழலியலை மேம்படுத்த, முதலமைச்சர் தலைமையில் 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' அமைக்கப்படும்
2021-22ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ₨111.24 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ₨3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்
கலைஞர் நகர்ப்புற மேம்பாடு என்ற புதிய திட்டத்திற்கு ₨1,000 கோடி ஒதுக்கீடு
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்
சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ₨2,371 கோடி ஒதுக்கீடு
நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்
தமிழக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் உதவியுடன் சிறப்பு கோவிட் கடன் ₨5,500 கோடி உட்பட ₨20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
நெடுஞ்சாலைத்துறைக்கு ₨17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வி துறைக்கு ₨32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு
உயர்கல்விக்காக ₨5,369.09 கோடி ஒதுக்கீடு
விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ₨19,872.77 கோடி ஒதுக்கீடு
2,500 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளித்து வருகிறது
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!