நடிகர் அருண்பாண்டியனின் சகோதரரும் திரைப்பட இயக்குநர் துரைப்பாண்டியனின் மகளுமான இவர், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரம்யா பாண்டியன் பிறந்தநாள் இன்று.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், சிறிது காலம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சினிமா மீதான ஆர்வம் காரணமாக, ஆரம்பத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு ராஜு முருகனின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது சினிமாவை தவிர, சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், ஓய்வுநேரத்தை தன் வீட்டு மாடித் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை அனோரா வென்றது. இதே போல சிறந்த நடிகர் யார்? நடிகை யார், இயக்குனர் யார்? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன என விரிவாக பார்க்கலாம். சினிமா துறையில் உலகளவில் ஆஸ்கர் விருதுகள் முதன்மையானதாக கருதப்டுகிறது.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!