INDIAN 7

Tamil News & polling

அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கொத்தனார்!

18 டிசம்பர் 2025 04:37 AM | views : 40
Nature

திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44 வயது) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீதரிடம், தனது பையை அந்த மாணவி கொடுத்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கு ஸ்ரீதர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து அருகில் இருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள், ஸ்ரீதரை பிடித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் கொத்தனார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கொத்தனார்!1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் தூப்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு (வயது 16), செல்போன் மூலம் 22 வயது வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது.

Image மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

Image திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பேட்டை கிராமம் வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (40 வயது). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு

Image மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிகருப்பு (24 வயது). இவர் ஒரு வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து

Image ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி



Whatsaap Channel


தந்தையுடன் தாய் உல்லாசமாக இருந்த போது மகள் செய்த கொடூர செயல்..!

தந்தையுடன் தாய் உல்லாசமாக இருந்த போது மகள் செய்த கொடூர


மனைவிகளை மாற்றிக்கொள்ளும் குழுவில் 5000 பேர்! சிக்கியது யார் தெரியுமா?

மனைவிகளை மாற்றிக்கொள்ளும் குழுவில் 5000 பேர்! சிக்கியது யார்


புரட்சி தளபதி - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்

புரட்சி தளபதி - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த


அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் -


செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி மாணவி கடத்தப்பட்டு 2 வாரங்களாக பாலியல் பலாத்காரம்

செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி மாணவி கடத்தப்பட்டு 2 வாரங்களாக பாலியல்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை Chennai அண்ணாமலை அதிமுக Annamalai கனமழை தமிழக வெற்றிக் கழகம் திருமாவளவன் பாஜக Tamil Nadu MK Stalin ADMK Thirumavalavan BJP சீமான் TTV Dhinakaran AIADMK தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் வடகிழக்கு பருவமழை மு.க.ஸ்டாலின் தவெக மாநாடு Seeman முக ஸ்டாலின் Sengottaiyan AMMK வானிலை ஆய்வு மையம் இந்திய அணி Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழக வெற்றிக்கழகம் Northeast Monsoon Anbumani Ramadoss PMK மழை VCK தீபாவளி அன்புமணி ராமதாஸ் Rain indian cricket team நயினார் நாகேந்திரன் தென்காசி டிடிவி தினகரன் தவெக விஜய் Tirunelveli Thoothukudi திருச்செந்தூர் உதயநிதி ஸ்டாலின் Edappadi Palaniswami Nellai அமரன் IMD பாமக விசிக நடிகை கஸ்தூரி காங்கிரஸ் GetOut Stalin நெல்லை TVK Vijay மதுரை M.K. Stalin பாலியல் தொல்லை விடுமுறை தமிழகம் திருநெல்வேலி Congress வானிலை தனுஷ் Tiruchendur கோலிவுட் Heavy Rain தூத்துக்குடி Udhayanidhi Stalin Erode பிரதமர் மோடி கைது GetOut Modi rain Nainar Nagendran ஈரோடு இந்தியா சட்டசபை தேர்தல் Ajith திமுக அரசு