சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம் என கூறினார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாகவும், அதிமுகவில் தொண்டர் முதல் தலைவர் வரை அரசியல் நாகரீகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அரசியலிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்றுக்கொள்வது மக்களின் முடிவு என கூறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை நினைவூட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!