தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடினார்.
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.
எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகிறது. சமீபத்தில் மாநிலங்களை நியமன எம்பியாக இளையராஜா நியமிக்கப்பட்டார்.
அதேபோல் ரஜினியும் வட மாநிலத்தில் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு ரஜினியை நியமிக்கலாம் என தகவல் வெளியாகிறது.
ஆனால், ரஜினி ஆளுனர் பொறுப்பு ஏற்பட்டால் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் அவர் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு? அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர்
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!