கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே 62. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அரவிந்த்சாமி, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
அதன்படி இப்படத்தில் 22 ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த தல ரசிகர்கள் இந்த தகவலை பயங்கரமாக வைரலாக்கி வருகின்றன. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!