பொதுவாக புற்று நோய் பலரை வாட்டி வருகிறது .இந்த நோய் வராமல் பாதுகாக்க பழுபாகல் காய் உதவுகிறது.
1.இது லிச்சி தோற்றத்தில் காணப்படும் ஒரு காயாகும்.
2.இது உணவில் சமைத்து சாப்பிடும் போது அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
3.குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை குறைத்து இரத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. 4.இது மட்டும் இல்லாமல் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
5.குறிப்பாக இது உடலுக்குள் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.
6.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ,சரும பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.
7.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் இந்த காய் பயன்படுகிறது.
8.எனவே இந்த காயில் இருக்கும் அற்புத நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!