INDIAN 7

Tamil News & polling

புற்று நோய் வராமல் பாதுகாக்க உதவும் பழுபாகல் காய்..!

28 பிப்ரவரி 2024 01:11 AM | views : 67
Nature

பொதுவாக புற்று நோய் பலரை வாட்டி வருகிறது .இந்த நோய் வராமல் பாதுகாக்க பழுபாகல் காய் உதவுகிறது.

1.இது லிச்சி தோற்றத்தில் காணப்படும் ஒரு காயாகும்.
2.இது உணவில் சமைத்து சாப்பிடும் போது அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

3.குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை குறைத்து இரத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. 4.இது மட்டும் இல்லாமல் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

5.குறிப்பாக இது உடலுக்குள் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.

6.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ,சரும பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.
7.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் இந்த காய் பயன்படுகிறது.

8.எனவே இந்த காயில் இருக்கும் அற்புத நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்