மூவரும் - தேடல் முடிவுகள்

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!

2024-04-07 03:29:28 - 3 weeks ago

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்! தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று


பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை! மும்பை கொடூரம்!

2022-12-05 07:15:46 - 1 year ago

பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை! மும்பை கொடூரம்! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நோட்டமிட்டே இவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.


கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்!

2022-07-18 07:54:03 - 1 year ago

கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்! கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் தமிழநாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.


அடுத்த ரம்யா பாண்டியன் இவர்தான்...இசைவாணியை கலாய்க்கும் ரசிகர்கள்!

2021-10-11 12:58:26 - 2 years ago

அடுத்த ரம்யா பாண்டியன் இவர்தான்...இசைவாணியை கலாய்க்கும் ரசிகர்கள்! பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பமாக போகிறது என்றதும் போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்கள் தேடத் தொடங்கி விட்டனர். ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஒரு சில போட்டியாளர்கள் தான் வந்து இருக்கின்றனரே தவிர, அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து விட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இசைவாணி முதல்


பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

2021-08-09 16:05:49 - 2 years ago

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகத் தொடர்ந்து பேசிவருபவர் பாரதிபாஸ்கர். பட்டிமன்ற பேச்சால் உலகளவில் உள்ள தமிழர்கள் மித்தியில் மிகவும் புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி