POLLING FLAMES

 

இன்ஸ்டாகிராம் - தேடல் முடிவுகள்

நங்கநல்லூர்: இன்ஸ்டா பெண் பிரபலம் கொலையில் திடுக்கிடும் தகவல்
29 ஏப்ரல் 2026 12:49 PM 0 views

சென்னை,சென்னை நங்கநல்லூரில் இஸ்டாகிராமில் பிரபலமான நாகலட்சுமி என்ற பெண் (42 ) தனது கனவன் சுப்பிரமணியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பரத்வாஜ், சைலாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கு சரியான வேலை எதுவும் இல்லை. நாகலட்சுமிக்கு ஆடைகள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. எனவே,...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னை போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை
06 ஏப்ரல் 2026 05:32 AM 0 views

சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகை சுபாஷினி வசித்துவந்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் படப்பிடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து தங்கியுள்ளார். அங்கிருந்தபடி ஷூட்டிங்கிற்கு சென்று வந்த சுபாஷினி நேற்று இரவு திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்செந்தூர் கோயில்ல என்ன நடக்குதுனு தெரியுமா? இளைஞர்கள் ரீல்ஸ் வெளியிட்டு இருக்காங்க! 😲 பாருங்க!
23 நவம்பர் 2025 01:45 AM 0 views

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 6 பேர் கொண்ட வாலிபர்கள் குழுவினர் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் வைத்து அத்துமீறி பட்டப்பகலில்...

மேலும் வாசிக்க (Read More) »

இன்ஸ்டாகிராம் பழக்கம் : காதலன் தற்கொலை - காதலிக்கு தீவிர சிகிச்சை
24 அக்டோபர் 2025 09:30 AM 0 views

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...

மேலும் வாசிக்க (Read More) »

ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
22 அக்டோபர் 2025 03:03 AM 0 views

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சக்திவேல் (32 வயது). இவர் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் திருமணமாகி 7...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் வாலிபர் கொலை: காதலை கைவிட மறுத்ததால் கொன்றோம்- காதலியின் சகோதரர் வாக்குமூலம்
03 டிசம்பர் 2024 06:31 AM 0 views

நெல்லை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ்...

மேலும் வாசிக்க (Read More) »

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது : கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு
03 அக்டோபர் 2024 04:13 AM 0 views

அக்டோபர் 2-ந்தேதியான நேற்று காந்தி பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் 120-வது பிறந்தநாளையொட்டி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரானாவத் மரியாதை செலுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "தேசத்திற்கு தந்தைகள்...

மேலும் வாசிக்க (Read More) »

மனைவியை ஆபாசமாக படம்பிடித்து பணம் வசூலித்த கொடூர கணவன்.. திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி..!!
08 ஆகஸ்ட் 2024 07:57 AM 0 views

சேலம் உடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தஇளம் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தில் புது பெண் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பெண்ணின் உறவினர் ஒருவர் புதுப்பெண்ணின் தொலைபேசியை பார்த்த போது ஆபாச குறுஞ்செய்தி...

மேலும் வாசிக்க (Read More) »

திருநங்கையாக நடிக்கும் ஜி.பி முத்து!
17 அக்டோபர் 2023 11:12 AM 0 views

டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜி.பி முத்து கை, வாய் கட்டப்பட்ட நிலையில் தன்னுடைய உடம்பில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டரை பார்த்ததும்...

மேலும் வாசிக்க (Read More) »

எல்லாம் கேமராவில் பதிவாகியிருக்கு.... நடந்தது இதுதான் : சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரி பதில்
30 டிசம்பர் 2022 05:20 PM 0 views

நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம். என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். மேலும் நாங்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர்....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN கனமழை PMK ரஜினிகாந்த் கோவை பாமக தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் COIMBATORE தமிழகம் காங்கிரஸ் இந்திய அணி PARLIAMENT ELECTION CONGRESS கொலை பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI வன்னியர் திருமாவளவன் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM கைது தேவர் INDIAN CRICKET TEAM சீமான் OPS சட்டசபை தேர்தல் KEERTHY SURESH தமிழ்நாடு நெல்லை வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் தீபாவளி மதுரை SURIYA BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS AJITH NELLAI ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS விடுமுறை RAJINIKANTH THIRUMAVALAVAN கள்ளக்காதல் PRIME MINISTER MODI CSK அன்புமணி அஜித் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் தென்காசி கொரோனா மோடி தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல்