INDIAN 7

Tamil News & polling

தோழி - தேடல் முடிவுகள்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாயார் வெளிமாநிலத்தில் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார், தனது தோழியை தொடர்பு கொண்டு தனது குடும்பத்துக்கு பணம் தேவைப்படுகிறது. எனது மகளிடம் நகையை கொடுத்து விடுகிறேன். எனக்கு பணத்தை

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் 64 வயதான பெண். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது

KFC சிக்கனால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.10,000 நஷ்டஈடு! திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி

போதையில் தவறாக பேசிவிட்டேன்..  சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பகிர்ந்த போலீஸ் சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார்.

மதுபோதையில் ஓவராக பேசிவிட்டேன்.. போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட ஜோடி சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார்.

மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம்! திருமண வாழ்க்கை * நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை திருமணம் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி. * திருமணம் மூலம் இரு மனங்கள் இணையவில்லை. இரு குடும்பத்தினர் இணைகிறார்கள். * விட்டுக் கொடுக்கும் எண்ணமே திருமண வாழ்வின் ஆகச் சிறந்த முதல் தியாகம். * திருமணம் என்பது சரியான துணையை

ரவுடி கொலையில் சாதிய மோதலை தூண்டிவிட பா.ரஞ்சித் முயற்சி…! சாதிய மோதலை தூண்டிவிட முயற்சித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை – மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா (30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால், ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து

பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள்.. பெற்றோர்கள் ஷாக்!! தமிழகம் முழுவதும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது என்று நம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் போதை பொருட்கள் உட்பட

ஜெ.வுக்கும் எனக்கும் இடையே உறவு சரியில்லை என ஆணையத்திற்கு எப்படி தெரியும்? சசிகலா கேள்வி ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, தான் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. அன்றைய சூழலில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என எய்ம்ஸ் உள்பட அனைத்து மருத்துவர்களும் தெரிவித்தனர். என்றும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல ஜெயலலிதாவின் மருத்துவ

அம்மாவின் தோழியுடன் உறவு கொண்ட இளம் நடிகர்! பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் லாக் அப் நிகழ்ச்சியில் மாடலும், டிவி நடிகருமான ஷிவம் சர்மா கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ரகசியத்தை கேட்டு அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. லாக் அப் நிகழ்ச்சியில் ஷிவம் கூறியதாவது, என் அம்மாவின் தோழியுடன் உறவு கொண்டேன். விவாகரத்தான அவர்



Whatsaap Channel


ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தொடங்கியது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி


எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன்


ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம்


சிலை முக்கியமா அல்லது அரசுப் பள்ளி கட்டிடங்களா? - அண்ணாமலை கேள்வி

சிலை முக்கியமா அல்லது அரசுப் பள்ளி கட்டிடங்களா? - அண்ணாமலை


9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக தமிழக வெற்றிக் கழகம் கனமழை சென்னை அண்ணாமலை Chennai ADMK Annamalai திருமாவளவன் MK Stalin பாஜக Tamil Nadu எடப்பாடி பழனிசாமி AIADMK BJP சீமான் தவெக மாநாடு Thirumavalavan முக ஸ்டாலின் இந்திய அணி வடகிழக்கு பருவமழை தீபாவளி செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழ்நாடு TTV Dhinakaran Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் மு.க.ஸ்டாலின் Sengottaiyan Northeast Monsoon PMK AMMK மழை உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rain Edappadi Palaniswami நயினார் நாகேந்திரன் தென்காசி VCK பாமக பிரதமர் மோடி தவெக விஜய் கைது விடுமுறை வானிலை IMD மதுரை பாலியல் தொல்லை திருச்செந்தூர் விசிக Udhayanidhi Stalin நடிகை கஸ்தூரி Tirunelveli GetOut Stalin தமிழகம் Thoothukudi TVK Vijay Congress அமரன் டிடிவி தினகரன் M.K. Stalin Washington Sundar இந்தியா தனுஷ் சட்டசபை தேர்தல் rain வாஷிங்டன் சுந்தர் கோலிவுட் தூத்துக்குடி Heavy Rain GetOut Modi திமுக அரசு Ind vs Nz Nainar Nagendran Ajith திருநெல்வேலி