POLLING FLAMES

 

பிசிசிஐ - தேடல் முடிவுகள்

தோணிக்காக மாற்றப்பட்ட ஐபில் விதிமுறை ! அன்கேப்டு வீரராக விளையாடும் தோனி!
29 செப்டம்பர் 2024 10:24 AM 0 views

ஐபிஎல் 2025-ல் அன்கேப்டு வீரராக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐபிஎல் 2025-2027 பருவத்துக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ நேற்று (செப். 29) வெளியிட்டது. இதில், சர்வதேச ஆட்டங்களுக்கு 5 வருடங்கள் தேர்வாகாத இந்திய வீரர், அன்கேப்டு வீரராகக் குறிப்பிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025-ல் அன்கேப்டு...

மேலும் வாசிக்க (Read More) »

ரோஹித் சர்மாவுக்கு பணம் முக்கியமில்ல.. மும்பை அணி சாதாரண வீரராகவே விளையாடுவார்!
29 ஆகஸ்ட் 2024 04:30 AM 0 views

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும் முக்கியமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க உள்ளன. அது போன்ற சூழ்நிலையில் நிறைய அணிகள் தங்களுடைய...

மேலும் வாசிக்க (Read More) »

கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித்!
12 ஆகஸ்ட் 2024 07:36 AM 0 views

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஒரு மாதம் இந்திய அணியினர் எந்த சர்வதேச...

மேலும் வாசிக்க (Read More) »

இந்தியாவுக்கு தைரியம் இருந்தா இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும்... தன்வீர் அஹ்மத்
29 ஜூலை 2024 08:56 AM 0 views

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் அந்நாட்டுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா...

மேலும் வாசிக்க (Read More) »

இதுவே விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு கடைசி போட்டி : விரேந்தர் சேவாக்
29 ஜூன் 2024 03:43 AM 0 views

ஐசிசி 2024 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் கிரிக்கெட் மோதுகின்றன. அந்த 2 அணிகளுமே...

மேலும் வாசிக்க (Read More) »

ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக சம்மதிக்க வைத்தது நான்தான் : சௌரவ் கங்குலி
28 ஜூன் 2024 06:00 PM 0 views

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்று 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த தொடரில்...

மேலும் வாசிக்க (Read More) »

2024 டி20 உலகக் கோப்பை இந்தியாவின் சூப்பர் 8 போட்டிகள் !
18 ஜூன் 2024 11:42 AM 0 views

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் விளையாடிய அந்த சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் லீக் சுற்றுடன் சுமாராக விளையாடி வெளியேறியது. மறுபுறம் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா,...

மேலும் வாசிக்க (Read More) »

அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற ரிஷப்பந்த் - விபத்தில் சிக்கிய சோகம்
30 டிசம்பர் 2022 09:47 AM 0 views

புத்தாண்டையொட்டி டெல்லியில் இருந்த ரிஷப் பந்த், தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே அவரை சந்திக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தை சந்தித்து, ரிஷப் படுகாயம் அடைந்திருப்பதால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு சென்றுள்ளார். அவரது...

மேலும் வாசிக்க (Read More) »

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்!
22 டிசம்பர் 2022 12:05 PM 0 views

ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

ஐபிஎல் ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகம்..
02 டிசம்பர் 2022 10:49 AM 0 views

இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய முறை மூலமாக போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது....

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS கனமழை UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக இந்திய அணி PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE INDIAN CRICKET TEAM AJITH KEERTHY SURESH பிரதமர் மோடி தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM OPS சீமான் அமமுக கைது NELLAI BIGG BOSS TAMIL ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா தேவர் THIRUMAVALAVAN SURIYA கள்ளக்காதல் சூர்யா திருப்பரங்குன்றம் மதுரை CSK தூத்துக்குடி வன்னியர் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் தீபாவளி அஜித் RAJINIKANTH தென்காசி விடுமுறை