சென்னை,சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பிரசார குழு செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொது செயலாளர் ராஜ்மோகன், மாநில செய்தி தொடர்பாளர்...
📍 நெல்லை டூ சாத்தூர்: நயினாரின் புதுப் பயணம்!திருநெல்வேலி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், பாஜக மாநிலத் தலைவருமான (தற்போதைய நிலவரப்படி) நயினார் நாகேந்திரன், வரும் 2026 தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தத்தின்படி, திருநெல்வேலி தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்,...
🚩 பின்னணி: இறங்கி வராத திமுக.. தவிக்கும் கூட்டணிக் கட்சிகள்! கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வரும் திமுக கூட்டணி, வரும் 2026 தேர்தலிலும் அதே பலத்துடன் களம் காண விரும்புகிறது. ஆனால், இம்முறை "தனிப் பெரும்பான்மை" என்ற இலக்கில் திமுக உறுதியாக...
2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை மார்ச் 24, 2026; நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை போட்டியிடுகிறார்; இந்த...
திருச்சி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி) என 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி...
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101). எளிமை யின் அடையாளமாக கருதப்பட்ட நல்லகண்ணு, சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு (2025) மே மாதம் 9-ந்தேதி திடீரென நல்ல கண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார்....
கருணாநிதி உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயத்தை, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, 10,000 ரூபாய் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 500 நாணயங்கள் விற்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்...
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில்,...
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே...
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ் பிடிவாதமாக கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. ...