தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கான +2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 8.27 லட்சம்...