செப்டம்பர் 11, 2024 | 02:34 pm
கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்தவொரு மனிதரும் அவரது
இலட்சியத்தை அடைய முடியாது.
– காமராஜர்
Kastaththai anubavikkamal
enthavoru manitharum avarathu
ilachchiyaththai adaiya mudiyathu.
–
அக்டோபர் 05, 2024 | 04:52 pm
"மதமும் சாதியையும்
நீங்கள் இதுவரை
சந்திக்காத மனிதர்களை கூட
வெறுக்க வைக்கிறது "
என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை.
-நடிகர் அஜித்குமார்
அக்டோபர் 03, 2024 | 08:17 am
நல்ல குறிக்கோளை
அடைவதற்காகத் தொடர்ந்து
முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.
கார்ல்