கவிஞர் வாலி தத்துவம்

கவிஞர் வாலி தத்துவம்

செப்டம்பர் 11, 2024 | 02:45 pm  |   views : 1531


ஊக்குவிக்க ஆள் இருந்தால்

ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்

– கவிஞர் வாலி

Ukkuvikka al irunthal

ukku virpavanum thekku virpan

– kavignar vaali

முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

அக்டோபர் 25, 2024 | 08:32 pm முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள் ☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும். ☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். ☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.

விதி எனும் நூல் - இனிய இரவு வணக்கம்

டிசம்பர் 14, 2024 | 07:24 pm விதி எனும் நூல் - இனிய இரவு வணக்கம் மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு

முடியும் என்ற எண்ணம் - இனிய காலை வணக்கம்

பிப்ரவரி 28, 2024 | 09:24 pm முடியும் என்ற எண்ணம்  - இனிய காலை வணக்கம் விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

அழகான முகம்

பிப்ரவரி 20, 2024 | 05:11 pm அழகான முகம் மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.