கவிஞர் வாலி தத்துவம்

செப்டம்பர் 11, 2024 | 02:45 pm | views : 1523
ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
– கவிஞர் வாலி
Ukkuvikka al irunthal
ukku virpavanum thekku virpan
– kavignar vaali
செப்டம்பர் 18, 2024 | 05:46 am

பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ்
செப்டம்பர் 10, 2024 | 05:55 am

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை
அழகாய் மாற்றுவதே
வாழ்க்கை
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
பிப்ரவரி 21, 2024 | 09:27 pm

உன்னுடைய தன்மானத்தை
யாரிடத்திலும் விட்டுக்
கொடுக்காதே உன்னை விட
சிறந்தவன் இந்த உலகில்
ஒருவனுமில்லை..!