அமைதியாக இருப்பது - இரவு வணக்கம்
ஒரு சிலர் அமைதியாக இருப்பது பேச தெரியாமல் இல்லை.. எதையும் பேசி விடக் கூடாது என்பதற்கு தான்
நல்ல சிந்தனை
வாய்ப்பை இழந்தோர், வருத்தப்படுகின்றனர்.. வாய்ப்பைப் பெறாதவர்கள், போராடுகின்றனர்.. வாய்ப்பை உருவாக்குபவர்கள், வெற்றி
விதி எனும் நூல் - இனிய இரவு வணக்கம்
மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு
முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம்
முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும். ☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். ☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.
ஓய்வெடுக்க வேண்டிய நேரம் - இரவு வணக்கம்
ஓய்வு இல்லாமல் உற்சாகமாக இலக்கை நோக்கி பயணிக்க இயலாது நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது இனிய இரவு
தோல்வி தமிழ் தத்துவம்
தோல்வி என்பது வாழ்க்கையை கற்றுத்தரும் பாடமே தவிர அதில் அவமானம் இல்லை. 🙏 இனிய காலை
உன் மதிப்பு - இனிய காலை வணக்கம்
உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் .. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல. 🙏 இனிய காலை
நடிகர் அஜித்குமார் தத்துவம் - மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும்
"மதமும் சாதியையும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது " என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை. -நடிகர் அஜித்குமார்
மனிதன் - கார்ல் மார்க்ஸ் தத்துவம்
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது. கார்ல்