முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி 2

முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி 2

செப்டம்பர் 10, 2024 | 04:04 pm  |   views : 1153


மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால் மட்டம்.

வாழ்க்கை

ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm வாழ்க்கை அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல ... அமைவதை அழகாக மாற்றுவதே வாழ்க்கை

வாழ்க்கை கற்பித்தல்

பிப்ரவரி 21, 2024 | 09:31 pm வாழ்க்கை கற்பித்தல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்.. நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்..!

முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

அக்டோபர் 25, 2024 | 08:32 pm முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள் ☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும். ☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். ☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.

தன்னம்பிக்கை

பிப்ரவரி 20, 2024 | 04:38 pm தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இருக்கும் அளவிற்கு முயற்சியும் இருந்தால்தான் வெற்றி நிச்சயம்