முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி 2

செப்டம்பர் 10, 2024 | 04:04 pm | views : 986
மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால் மட்டம்.
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான
பிப்ரவரி 21, 2024 | 11:33 am

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
பிப்ரவரி 21, 2024 | 09:27 pm

உன்னுடைய தன்மானத்தை
யாரிடத்திலும் விட்டுக்
கொடுக்காதே உன்னை விட
சிறந்தவன் இந்த உலகில்
ஒருவனுமில்லை..!