முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி 2

செப்டம்பர் 10, 2024 | 04:04 pm | views : 865
மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால் மட்டம்.
மார்ச் 20, 2024 | 05:55 am

வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள் மனதிற்கு
பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது
கனவாக கூட போகலாம்.
பிப்ரவரி 22, 2024 | 12:02 pm

முதலில் தன்னை
மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன்
மட்டுமே
உலகை மாற்றத்
தகுதியுடையவன்
இனிய
காலை வணக்கம்
பிப்ரவரி 20, 2024 | 05:19 pm

விதி என்பது
உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது.
உங்கள் விதியை
நீங்களே
உருவாக்கத் தவறும்போது
அக்டோபர் 30, 2024 | 06:16 am

வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,
விவேகமற்ற வீரம்