Tamil News & POLLING

 

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாள்... 3 நாட்களுக்கு 144 தடை!

1 year ago 31 ஆகஸ்ட் 2024 04:26 AM | views : 141
தென்காசி,மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று (ஆக.31) மாலை 6 மணி முதல் செப். 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி 144 தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த 144 தடை அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று,மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் சீமான் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PMK ரஜினிகாந்த் கனமழை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி கைது கொலை வடகிழக்கு பருவமழை NELLAI SEEMAN சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN மதுரை COIMBATORE TAMIL ACTRESS OPS கோவை கள்ளக்காதல் திருநெல்வேலி நெல்லை தமிழ்நாடு தென்காசி கீர்த்தி சுரேஷ் AJITH தீபாவளி MADURAI டிரெண்டிங் டாப் நியூஸ் விடுமுறை ASSEMBLY ELECTIONS தேவர் THOOTHUKUDI NORTHEAST MONSOON TAMIL CINEMA ஓபிஎஸ் நாம் தமிழர் கட்சி ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் தமிழக அரசு திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வன்னியர்