Tamil News & POLLING

 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

1 year ago 19 நவம்பர் 2024 12:47 PM 139 views
அரியலூர்:

அரியலூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜீவ் காந்தி (வயது 41). இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU PMK ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் சீமான் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் இந்திய அணி பாமக தமிழகம் கனமழை ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி CONGRESS EDAPPADI PALANISWAMI SEEMAN NELLAI வடகிழக்கு பருவமழை அமமுக கொலை KEERTHY SURESH நெல்லை கோவை OPS கள்ளக்காதல் திருநெல்வேலி மதுரை TAMIL ACTRESS தமிழ்நாடு தென்காசி COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் சட்டசபை தேர்தல் THOOTHUKUDI THIRUMAVALAVAN AJITH தீபாவளி தேவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு திருப்பரங்குன்றம் திருமாவளவன் கொரோனா பாலியல் தொல்லை TAMIL CINEMA டாப் நியூஸ் டிரெண்டிங் NORTHEAST MONSOON MADURAI நாடாளுமன்ற தேர்தல் ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் நாம் தமிழர் கட்சி ELECTION COMMISSION விடுமுறை