INDIAN 7

Tamil News & polling

சிலை முக்கியமா அல்லது அரசுப் பள்ளி கட்டிடங்களா? - அண்ணாமலை கேள்வி

By E7 Tamil 11 டிசம்பர் 2025 08:22 AM
Nature

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

"Out of Contact" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சிலை முக்கியமா அல்லது அரசுப் பள்ளி கட்டிடங்களா? - அண்ணாமலை கேள்வி1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பேட்டை கிராமம் வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (40 வயது). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு

Image முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்தது தொடர்பாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த பதிவை குறிப்பிட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர்



Whatsaap Channel


ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தொடங்கியது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி


எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன்


ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம்


9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில்


திலக் வர்மாவின் அதிரடி சாதனை! அபிஷேக் சர்மாவின் சாதனை முறியடிப்பு

திலக் வர்மாவின் அதிரடி சாதனை! அபிஷேக் சர்மாவின் சாதனை



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக தமிழக வெற்றிக் கழகம் கனமழை சென்னை அண்ணாமலை Chennai ADMK Annamalai திருமாவளவன் MK Stalin பாஜக Tamil Nadu எடப்பாடி பழனிசாமி AIADMK BJP சீமான் தவெக மாநாடு Thirumavalavan முக ஸ்டாலின் இந்திய அணி வடகிழக்கு பருவமழை தீபாவளி செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழ்நாடு TTV Dhinakaran Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் மு.க.ஸ்டாலின் Sengottaiyan Northeast Monsoon PMK AMMK மழை உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rain Edappadi Palaniswami நயினார் நாகேந்திரன் தென்காசி VCK பாமக பிரதமர் மோடி தவெக விஜய் கைது விடுமுறை வானிலை IMD மதுரை பாலியல் தொல்லை திருச்செந்தூர் விசிக Udhayanidhi Stalin நடிகை கஸ்தூரி Tirunelveli GetOut Stalin தமிழகம் Thoothukudi TVK Vijay Congress அமரன் டிடிவி தினகரன் M.K. Stalin Washington Sundar இந்தியா தனுஷ் சட்டசபை தேர்தல் rain வாஷிங்டன் சுந்தர் கோலிவுட் தூத்துக்குடி Heavy Rain GetOut Modi திமுக அரசு Ind vs Nz Nainar Nagendran Ajith திருநெல்வேலி