POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

சிறுவன் - தேடல் முடிவுகள்

தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவர்
13 ஏப்ரல் 2026 02:43 AM 0 views

மும்பை,மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்தவர் நிகில் வாக்மரே (வயது25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்த சிறுவன் சமீபத்தில்தான் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்தார்.தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக...

மேலும் வாசிக்க (Read More) »

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சிறுவன் கைது
12 நவம்பர் 2025 01:57 AM 0 views

தேனி, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் கடந்த 1 ஆண்டாக தேனி பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி
12 டிசம்பர் 2024 10:58 AM 0 views

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை தேவை என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம்...

மேலும் வாசிக்க (Read More) »

கங்குவா பட விமர்சனம்!
14 நவம்பர் 2024 11:53 AM 0 views

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் இன்னைக்கு 3டியில் இன்று வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடைய படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வெளியீட்டிற்கு முன்பு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை உடப்பன்குளம் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை
27 செப்டம்பர் 2024 10:17 AM 0 views

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி...

மேலும் வாசிக்க (Read More) »

ராதாபுரம்: சிறுவனைக் கொன்று வாஷிங் மெஷினில் மறைத்துவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது
10 செப்டம்பர் 2024 04:01 AM 0 views

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.. ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன்...

மேலும் வாசிக்க (Read More) »

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
17 மே 2024 12:49 PM 0 views

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த...

மேலும் வாசிக்க (Read More) »

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!
07 மே 2024 12:11 PM 0 views

கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி...

மேலும் வாசிக்க (Read More) »

தந்தையின் நண்பர் என்ற போர்வையில் அத்துமீறல்: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர்
29 ஜூலை 2023 06:50 AM 0 views

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது56). ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து...

மேலும் வாசிக்க (Read More) »

குளிர்பானத்தில் ஆசிட் கலப்பு மாணவன் உயிரிழப்பு..!
18 அக்டோபர் 2022 02:59 AM 0 views

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தேர்வு எழுதி முடிந்து மதியம்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK தவெக ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை டிடிவி தினகரன் காங்கிரஸ் PMK உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் CONGRESS ரஜினிகாந்த் தமிழகம் சட்டசபை தேர்தல் கைது இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH அமமுக PARLIAMENT ELECTION வன்னியர் பிரதமர் மோடி தேவர் வடகிழக்கு பருவமழை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN OPS TAMIL ACTRESS ஓபிஎஸ் நெல்லை தீபாவளி NELLAI தமிழ்நாடு தென்காசி சீமான் SURIYA AJITH BIGG BOSS TAMIL தூத்துக்குடி அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI பாலியல் தொல்லை மதுரை அஜித் திருப்பரங்குன்றம் CSK தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா NORTHEAST MONSOON விடுமுறை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல்