POLLING FLAMES

 

மருத்துவமனை - தேடல் முடிவுகள்

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!
01 மே 2026 04:09 PM 0 views

கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை...

மேலும் வாசிக்க (Read More) »

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
01 மே 2026 06:41 AM 0 views

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (வயது 30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (வயது 35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.சிவபிரசாத் அப்பகுதியில் உள்ள சந்தையில் வேலை செய்து வந்தார். அதேவேளை,...

மேலும் வாசிக்க (Read More) »

அதிக நேரம் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர் - பிளஸ் 2 மாணவர் எடுத்த விபரீத முடிவு
30 ஏப்ரல் 2026 01:23 PM 0 views

சேலம்,சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18 வயது). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை...

மேலும் வாசிக்க (Read More) »

களக்காடு அருகே சிறுவன் ஓட்டி சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- சிறுமி பலி
30 ஏப்ரல் 2026 09:38 AM 0 views

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை...

மேலும் வாசிக்க (Read More) »

தளபதிதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி
29 ஏப்ரல் 2026 12:24 PM 0 views

முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சிலரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கரூரில் அவர்களின் (விஜய்) கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் நடமாட வேண்டாம் - மக்களுக்கு அறிவுரை
28 ஏப்ரல் 2026 04:11 AM 0 views

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சர்வ சாதாரணமாக 103 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெளியில் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் புழுக்கம் ஏற்பட்டு மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்....

மேலும் வாசிக்க (Read More) »

இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி
28 ஏப்ரல் 2026 02:54 AM 0 views

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரெயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 80-க்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்
27 ஏப்ரல் 2026 04:03 PM 0 views

பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான பாரத் கபூர் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 27) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 80.பாலிவுட்டில் 4 தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாரத் கபூர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். உடல்...

மேலும் வாசிக்க (Read More) »

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
27 ஏப்ரல் 2026 02:49 PM 0 views

சேலம்,சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29 வயது). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா கண்டித்து வந்தார். ஆனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மது அருந்துவதாக சபரிநாதன்...

மேலும் வாசிக்க (Read More) »

கயத்தாரில் கார் பாலத்தில் மோதி விபத்து : டிரைவர் சாவு - 2 பேர் படுகாயம்
27 ஏப்ரல் 2026 07:48 AM 0 views

தூத்துக்குடி,நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (32) மற்றும் பாளையங்கோட்டை செஞ்சி காலணி பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் ஐஸ்வர்யா (27) ஆகியோர் மதுரைக்கு சென்று திரும்பி காரில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிசெல்வம்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN PMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை முக ஸ்டாலின் பாமக காங்கிரஸ் PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை CONGRESS தமிழகம் EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை திருமாவளவன் பிரதமர் மோடி கைது தமிழ்நாடு INDIAN CRICKET TEAM OPS சீமான் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM AJITH அமமுக TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா BIGG BOSS TAMIL ஓபிஎஸ் தீபாவளி நெல்லை NELLAI சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் தென்காசி விடுமுறை வன்னியர் கள்ளக்காதல் CSK SURIYA மதுரை சூர்யா திருப்பரங்குன்றம் தேவர் RAJINIKANTH ELECTION COMMISSION தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் அஜித்