நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தத்துவம் 2

செப்டம்பர் 18, 2024 | 05:46 am | views : 612
பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பிப்ரவரி 21, 2024 | 02:59 pm

எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!
டிசம்பர் 20, 2024 | 10:25 pm

ஒரு சிலர் அமைதியாக இருப்பது
பேச தெரியாமல் இல்லை..
எதையும் பேசி விடக் கூடாது
என்பதற்கு தான்
பிப்ரவரி 21, 2024 | 09:31 pm

வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரும்.. நமக்கு ஏதோ
ஒன்றை கற்பித்து விட்டு
தான் செல்கிறார்கள்..!
டிசம்பர் 17, 2024 | 12:12 pm

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி