நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தத்துவம் 2
செப்டம்பர் 18, 2024 | 05:46 am | views : 912
பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பிப்ரவரி 22, 2024 | 08:33 am
இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
போதும் ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல்
வேண்டும்..!
பிப்ரவரி 28, 2024 | 09:24 pm
விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும்
நீ முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு
சாதிக்கலாம்!
இனிய காலை வணக்கம்!
அக்டோபர் 18, 2024 | 09:50 pm
ஓய்வு இல்லாமல் உற்சாகமாக
இலக்கை நோக்கி பயணிக்க இயலாது
நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது
இனிய இரவு
பிப்ரவரி 22, 2024 | 03:42 am
கஷ்டப்பட்டு
உழைத்து
செலவு செய்த
காலம் போய்.
இப்போது எல்லாம்
நல்லா செலவு
செய்துவிட்டு
அதை கட்டுவதற்காக
உழைக்க வேண்டிய
காலம் வந்துவிட்டது...