Tamil News & POLLING
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாகியா, வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா ஆகியோருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
« முந்தைய செய்தி (Previous)
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ்...அடுத்த செய்தி (Next) »
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்போலோ மருத்துவமனையில்...