பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்தார்.
இது தொடர்பான விசாரணையில் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வினேஷ் போகாட்டுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று சச்சின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சச்சினின் பதிவு: “அனைத்து விளையாட்டுக்கென தனி விதிமுறைகள் உள்ளன. சில நேரங்களில் அதை மீண்டும் பார்வையிட வேண்டும். வினேஷ் போகாட் மிகவும் நேர்மையான வழியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
ஆனால், இறுதிச் சுற்றுக்கு முன்பு எடைக் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட்டின் பதக்கத்தைப் பறிப்பதில் அர்த்தமில்லை.
விதியை மீறி ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவரின் பதக்கத்தைப் பறிப்பதோ அல்லது அவருக்கு கடைசி இடம் கொடுப்பதோ நியாயமான ஒன்று.
ஆனால் எந்த தவறும் செய்யாமல் தனது திறமையால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும்.
அவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்து அனைவரும் தீர்ப்புக்காக காத்திருப்போம்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!