Tamil News & POLLING

 

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை: நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

2 hours ago 18 மார்ச் 2026 09:08 AM 25 views
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீளவிட்டான் பகுதியில் யாதவர் சமுதாய மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பலர் கல்நது கொண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK VIJAY திமுக அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AIADMK எடப்பாடி பழனிசாமி AMMK TAMIL NADU MK STALIN தமிழக வெற்றிக் கழகம் TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் கனமழை தமிழகம் PMK பாமக INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி இந்திய அணி சீமான் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் கைது CONGRESS சட்டசபை தேர்தல் அமமுக கொலை KEERTHY SURESH NELLAI திருமாவளவன் THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI திருநெல்வேலி மதுரை தமிழ்நாடு ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் தென்காசி கோவை COIMBATORE OPS SEEMAN TAMIL ACTRESS நயினார் நாகேந்திரன் THOOTHUKUDI வன்னியர் திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN தீபாவளி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON AJITH விடுமுறை நெல்லை தமிழக அரசு 2024 T20 WORLDCUP ASSEMBLY ELECTIONS தேவர் கொரோனா