சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முறியா மற்றும் கோன்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.
அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.
அங்கு திருமணமாகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி.
கோட்டுல் செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபருடன் உறவு வைத்துக் கொள்ளலாம்.
யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.
அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை அடைந்த யார் வேண்டுமானாலும் கோட்டுலுக்கு செல்லலாம்.
இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.
அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது.
குறிப்பாக கோண்ட்டு இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்து இருப்பது முரியா இன மக்கள்தான்.
இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு மற்றும் சிறு வயது உள்ளவர்கள் மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்த பழக்கம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!