பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை குவித்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் க்ரவுளி, டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் டி20 கிரிக்கெட் போல அடித்து ரன்களை குவித்தனர். க்ரவ்ளி (122), டக்கெட் (107) ஆகியோர் சதம் அடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, ரூட் 23 ரன்னில் ஆட்டமிழந்தாலும், போப் மற்றும் ப்ரூக்ஸ் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். போப் 108 ரன்னில் அவுட்டாகிய நிலையில், ப்ரூக்ஸும் சதமடித்தார்.
முதல் நாளிலேயே அதிரடியாக இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாடியதால், அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் சேர்த்தது. ப்ரூக்ஸ் 101 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றிலேயே முதல் நாள் ஆட்டத்தில் ஒரே அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல்முறையாகும்.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!