நடிகை சினேகா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அச்சமுண்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சினேகா. பின்னர் இவர் முன்னணி நடிகர்களான கமல், விஷால், தனுஷ், உள்ளிட்டோரும் நடித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சினேகா பிரசன்னாவுடன் இணைந்து நடித்த பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
பின்னர் 2012 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் மற்றும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
விவாகரத்து வதந்தி
இதனிடையே கடந்த சில நாட்களாகவே சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா தனது கணவர் பிரசன்னாவுக்கு முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.
நாங்கள் எப்போதுமே பிரியாத இரட்டையர்கள். ஹாப்பி விகெண்டு என்றும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு கேப்சன் போட்டுள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!