அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த நிலையில், பதவியேற்பதற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டார்.பேரவைத் தோ்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக் கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளதாக...