அக்டோபர் 25, 2024 | 08:32 pm
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.
அக்டோபர் 03, 2024 | 08:17 am
நல்ல குறிக்கோளை
அடைவதற்காகத் தொடர்ந்து
முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.
கார்ல்