முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

செப்டம்பர் 10, 2024 | 01:07 pm  |   views : 497


தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.

காமராஜர் தத்துவம்

செப்டம்பர் 11, 2024 | 02:34 pm காமராஜர் தத்துவம் கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. – காமராஜர் Kastaththai anubavikkamal enthavoru manitharum avarathu ilachchiyaththai adaiya mudiyathu. –

வாழ்க்கை கற்பித்தல்

பிப்ரவரி 21, 2024 | 09:31 pm வாழ்க்கை கற்பித்தல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்.. நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்..!

மௌனம்

பிப்ரவரி 21, 2024 | 02:59 pm மௌனம் எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம் இன்னொன்று மௌனம்..!

நன்மையை பெற

செப்டம்பர் 10, 2024 | 01:26 pm நன்மையை பெற உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெறமுடியும். இதைத் தவிர வேறு வழியில்லை -சுவாமி