முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

செப்டம்பர் 10, 2024 | 01:07 pm | views : 743
தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
பிப்ரவரி 22, 2024 | 12:06 pm

உன் சந்தோஷத்தில்
உன்னுடன் இருந்தவர்களை
விட..!
உன் கஷ்டத்தில்
உனக்கு தோள்
கொடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே..!
செப்டம்பர் 10, 2024 | 11:32 am

அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்
மார்ச் 20, 2024 | 06:06 am

வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி
தொடரட்டும் முயற்சி
இனிய காலை