முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

செப்டம்பர் 10, 2024 | 01:07 pm | views : 895
தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.
செப்டம்பர் 10, 2024 | 11:32 am

அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்
டிசம்பர் 17, 2024 | 12:12 pm

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி
பிப்ரவரி 22, 2024 | 08:33 am

இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
போதும் ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல்
வேண்டும்..!
பிப்ரவரி 22, 2024 | 12:06 pm

உன் சந்தோஷத்தில்
உன்னுடன் இருந்தவர்களை
விட..!
உன் கஷ்டத்தில்
உனக்கு தோள்
கொடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே..!