கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின் வேலையாக உள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். விஐபிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றால் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலையில் கைதேர்ந்தவர் என்பதால் அவருடைய சமையலுக்கென்று தனிக் கூட்டமே உள்ளது.
ஆனால் ஒரு படத்தில் ஹீரோவாக நடத்த பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகியான சுருதி என்ற பெண்ணை திருமணம் செய்த அவர், இரு மகன்களுக்கு தந்தையாக உள்ளார்.
ஆனால் தற்போது விதவை நடிகைகளை குறி வைத்து பலான வேலைகளில் ஈடுபடுவதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் ஆடை வடிமைப்பாளராக உள்ள கிரிஸில்டாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளதாகவும், விவாகரத்து வாக்கு நீதிமன்றத்தில நடப்பதாகவும், பயில்வான் கூறியுள்ளார்.
கணவரை இழந்த நடிகைகள், விவாகரத்து பெற்ற நடிகைகளை குறி வைத்து சில நாட்கள் டேட்டிங் இருந்து பழகி விட்டு கழட்டி விடுவதுதான் மாதம்பட்டி ரங்கராஜின் வழக்கம் என பயில்வான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!