குலசேகரபட்டினம் தசரா திருவிழா பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது!
4 years ago
06 அக்டோபர் 2021 04:21 AM | views : 185
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது
➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.
➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.
➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:
"குலசேகரபட்டினம் தசரா திருவிழா பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது!"
மக்களின் கருத்து (Results):
நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!
எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)
சமீபத்திய செய்திகள்
பிரபலமான செய்திகள்