குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது
➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.
➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.
➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!