குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது
➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.
➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.
➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!