INDIAN 7

Tamil News & polling

சுந்தர் பிச்சை - தேடல் முடிவுகள்

ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது! தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது, தமிழத மக்களுக்கு சுந்தர் பிச்சை வேண்டுகோள் என தெறிக்கிறது மீம்ஸ்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 -க்கு மேல் விற்பனையாகிறது. அதாவது 130 முதல் 150 வரை சில்லறை விலையிலும் ரூ 100 முதல்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்