பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின்...
தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, தேடி தேடி கூகுள் சர்வரே சூடாகுது, தமிழத மக்களுக்கு சுந்தர் பிச்சை வேண்டுகோள் என தெறிக்கிறது மீம்ஸ்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 -க்கு மேல் விற்பனையாகிறது. அதாவது 130 முதல் 150 வரை...