ராதாபுரம் - தேடல் முடிவுகள்
சென்னை,
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க.
25 அக்டோபர் 2024 05:52 AM
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
10 செப்டம்பர் 2024 04:01 AM
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்..
ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3), அருகேயுள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவந்தாா்..
நெல்லை, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்ட்டி நேற்று மாலை சசிகலா நெல்லை வந்தடைந்தார்.
அவருக்கு மேளதாளங்களுடன்
பணகுடி : நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று அதிகாலையில் காரியாகுளத்தில் உள்ள இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை
திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்திரு.ஆண்டனி டக்ளஸ் முன்னாள் ஆசிரியர்கள் எட்வின், சரோஜா முன்னாள் மாணவர்கள் மகராஜன், சுபாஷினி மெர்லின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விஜயா
15 டிசம்பர் 2021 04:38 AM
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்த சம்பவத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு சொந்தமான 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர், ராதாபுரம் போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதாக
22 அக்டோபர் 2021 06:03 AM
இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவராக இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி J.சௌமியா ஜெகதீஷ் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன கொடுமை என்னவென்றால் சௌமியா ஜெகதீஷ் அவர்கள் வேட்புமனு
21 அக்டோபர் 2021 12:28 PM
ராதாபுரம் யூனியன் தேர்தலில் போட்டியிட்ட பெண் கவுன்சிலர் வேட்பாளர் மக்களைச் சந்திக்க வரவே இல்லை. நோட்டீஸில் அவரது படம்கூட அச்சிடப்படவில்லை. ஆனாலும் வெற்றி பெற்ற அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராதாபுரம் யூனியனுக்கு உள்பட்ட 17-வது வார்டில் பெண் கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறங்கிய சௌமியா ஜெகதீஷ் அதற்கு விதிவிலக்காகச் செயல்பட்டார். தி.மு.க சார்பாக போட்டியிட்ட