தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ...