பிப்ரவரி 21, 2024 | 05:23 am
“நீ வெற்றிகக்காக
போராடும்போது
வீண் முயற்சி
என்று சொல்லபவர்கள்,
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி
என்பார்கள்”
― Kannadasan
அக்டோபர் 25, 2024 | 08:32 pm
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.