ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதால் மலட்டு தன்மை பிரச்சனை ஏற்படுவதாக பகீர் கிளப்பும் ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அறவியல் வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஆடைகளிலுமே பெரிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் தற்போதெல்லாம் புதுப்புது டிசைன்களில் ஆடைகள் விற்கப்படுகின்றன.
அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கி அணிகின்றனர். ஆனால் சில ஆடைகள் பெரும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக ஆண்கள் பெண்கள் இருவரும் அணிகின்ற உள்ளாடைகளும் தரமானதாக இருக்க வேண்டும்.
மேலும் இறுக்கமாக உள்ளாடைகளை அணிய கூடாது. இவ்வாறு இறுக்கமாக அணிந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் ஆய்வுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேப்போல் பெண்கள் இறுக்கமாக உள்ளாடைகளை அணிவதால் பிறப்புறுப்பில் சில தொற்று நோய் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்தவரை இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!