சேலம்,தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்னாள்...
சென்னை, தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.முன்னதாக தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90...
கரூர் சாலப்பட்டி அருகே அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய...
சேலம்,சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18 வயது). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை...
ஆண்ட்ராய்டு 6.0க்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டின் முந்தைய பதிப்புகளான ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 முதல்...
திண்டுக்கல் ,சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். முதல்-அமைச்சரின் 5 ஆண்டுகள் அயராத உழைப்புக்கு மக்கள்...
கணவனை போதைக்கு அடிமையாக்கி மனைவியும் மேனேஜரும் வேலைபார்க்கும் ரிசார்ட்டில் தினமும் பாலியல் உறவு பிறகு நடந்த விபரீதம் மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி உள்ளிட்ட என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, நீண்ட காலமாக பெண்கள்...
2040 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது. பொது மக்களுக்காக lik என்ற புதிய ஆப் (App) ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த ஆப்-க்கு ஏஐ வாய்ஸ் கொடுக்கிறார் பிரதீப். இந்த ஆப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிராக போன் உபயோகம் செய்யாமல், போனால்...
கொள்ளை சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டதாக பெண் கூறிய வழக்கில் திடீர் திருப்பம் வெளிவந்த மனைவியின் அசிங்கம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S மத்தியப்பிரதேச மாநிலம் தார் (Dhar) மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் கிருஷ்ணா...