POLLING 📊 TN ELECTION 2026

 

டிக்டாக்கில் பழகி இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

4 years ago 12 செப்டம்பர் 2021 01:54 AM | views : 183

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலும் 32 வயதான இளம் பெண் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


டிக்டாக் மூலம் அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவன் செவராம்பளம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அங்கு இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தனது நண்பர்களை அழைத்து, நான்கு பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தக் காட்சிகளை படம்பிடித்து மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் கோவை கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN CONGRESS கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM இந்திய அணி தென்காசி வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION OPS நெல்லை ASSEMBLY ELECTIONS தேவர் வன்னியர் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் விடுமுறை மதுரை MADURAI SEEMAN NORTHEAST MONSOON தூத்துக்குடி அஜித் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் பாலியல் தொல்லை