அந்தரங்க உறுப்பை காட்டிய ஆட்டோ டிரைவர்! கதறிய இளம்பெண்!

அந்தரங்க உறுப்பை காட்டிய ஆட்டோ டிரைவர்! கதறிய இளம்பெண்!

  பிப்ரவரி 21, 2022 | 10:25 am  |   views : 1860


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கிறார் அந்த பெண்.. 24 வயதாகிறது.. நர்ஸ் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார்.



பெரும்பாலும் இவருக்கு ஆஸ்பத்திரியில் நைட் டியூட்டி பணியே வழங்கப்படும் என்று தெரிகிறது.. இப்படித்தான் சம்பவத்தன்றும் நைட் டியூட்டியில் இருந்துள்ளார். ஓட்டு முக்கியம் பிகிலு! பயணிகளிடம் 10 நிமிடம் பெர்மிஷன் கேட்டு.. ஓடிச் சென்று ஓட்டுப்போட்ட டிரைவர் நைட் டியூட்டி அவர் தினமும் நைட் டூயூட்டி முடித்து விட்டு ரயிலில்தான் போக வேண்டும்.. ஆனால், அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் தொலைவில் இருப்பதால், இதற்காகவே தனியாக ஒரு பஸ் பிடித்து ஸ்டேஷன் வந்து இறங்க வேண்டும்.. வீட்டில் இருந்து திரும்பி வரும்போதும் இப்படியேதான் பஸ் ஏறி, அதன்பிறகு ரயிலை பிடித்து வந்து சேர்வார்.




கடந்த பிப்ரவரி 17 அன்று, நர்ஸ் இரவு நேரத்தில் வீட்டுக்கு போவதற்கு பஸ்ஸுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது... அதை ஓட்டி வந்தவர் டிரைவர் தினேஷ் சவுரசியா என்பவராவார்.. முதலில் ஆட்டோவில் ஏறவில்லை என்று இளம்பெண் மறுத்துவிட்டார்.. பிறகு குறைவான பணம் தந்தால் போதும், வீட்டிலேயே கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் அந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் சொல்லி உள்ளதாக தெரிகிறது..




Also read...  நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

எனவே, நர்ஸ் அந்த ஆட்டோவில் ஏறி கொண்டார். வீட்டுக்கு செல்ல நர்ஸ் ஒரு வழி சொன்னால், தினேஷ் ரூட்டை மாற்றி ஓட்டினார்.. கடைசிவரை ஆட்டோவை அந்த நர்ஸ் சொன்ன வழியில் கூட்டி செல்லாமல் தினேஷ் வேறு ஒரு பகுதிக்கு ஆட்டோவை ஓட்டி வந்து நிறுத்தினார்.. ஆனால் அந்த பகுதியில் யாருமே இல்லை.. அந்த இடம், ஒரு மறைவான இடம் என்று கூறப்படுகிறது..



அந்த இடத்தில் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டி, நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் தினேஷ்.. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ் சத்தம் போட்டு கத்தியதும், அந்த ஆட்டோ ட்ரைவர், பெண்ணை அங்கேயே விட்டுட்டு ஓடி விட்டார்... பிறகு தட்டுத்தடுமாறி இடம் தேடி கண்டுபிடித்து, நர்ஸ் அங்குள்ள போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து, அந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் சவுரசியாவை கைது செய்தனர் .


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

2024-05-03 11:52:16 - 1 day ago

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா,


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 1 day ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்

2024-05-03 05:15:11 - 1 day ago

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம் சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர்


வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது

2024-05-02 10:37:23 - 2 days ago

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம்,


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 2 days ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 5 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 5 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்