Tamil Quotes - தேடல் முடிவுகள்
8 months ago

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான
9 months ago

ஒரு சிலர் அமைதியாக இருப்பது
பேச தெரியாமல் இல்லை..
எதையும் பேசி விடக் கூடாது
என்பதற்கு தான்
9 months ago

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி
9 months ago

மதியும்
மனமும்
விளையாடுகிறது
விதி எனும்
நூல் கொண்டு
11 months ago

வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,
விவேகமற்ற வீரம்
11 months ago

☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும்
11 months ago

ஓய்வு இல்லாமல் உற்சாகமாக
இலக்கை நோக்கி பயணிக்க இயலாது
நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது
இனிய இரவு
1 year ago

தோல்வி என்பது
வாழ்க்கையை
கற்றுத்தரும்
பாடமே தவிர
அதில்
அவமானம் இல்லை.
🙏 இனிய காலை
1 year ago

உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது
நீ தான் ..
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல.
🙏 இனிய காலை
1 year ago

"மதமும் சாதியையும்
நீங்கள் இதுவரை
சந்திக்காத மனிதர்களை கூட
வெறுக்க வைக்கிறது "
என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை.
-நடிகர் அஜித்குமார்
1 year ago

நல்ல குறிக்கோளை
அடைவதற்காகத் தொடர்ந்து
முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.
கார்ல்
1 year ago

பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ்
1 year ago

கலங்காத உள்ளம்
படைத்தவர்களே இறுதி
வெற்றிக்கு உரியவர்கள்
– சுபாஷ் சந்திர போஸ்
1 year ago

ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளையாக கூட இருக்கலாம்
இனிய இரவு வணக்கம்
Oru nal unakku
pidicha mathiri
un valkkai marum..
Athu nalaiya kuda irukkalam
iniya iravu
1 year ago

ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
– கவிஞர் வாலி
Ukkuvikka al irunthal
ukku virpavanum thekku virpan
– kavignar
1 year ago

கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்தவொரு மனிதரும் அவரது
இலட்சியத்தை அடைய முடியாது.
– காமராஜர்
Kastaththai anubavikkamal
enthavoru manitharum avarathu
ilachchiyaththai adaiya mudiyathu.
–
1 year ago

மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால்
1 year ago

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
1 year ago

தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும்
1 year ago

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை
அழகாய் மாற்றுவதே
வாழ்க்கை